தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தற்செயல் விடுப்பு போராட்டம் நவ 23,24 இரு தினங்கள் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் குணசேகரன் உள்ளிட்ட 490 ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் பங்கேற்றனர்.