districts

img

தோழர் எஸ்.ராஜப்பா உருவப்பட திறப்பு

சென்னை, அக். 28 - சிஐடியு மூத்த தலைவர் தோழர் எஸ்.ராஜப்பா உரு வப்பட திறப்பு நிகழ்வு  வியாழனன்று (அக்.28) போர்டீஸ் மலர் மருத்து வமனை வளாகத்தில் நடை பெற்றது. போர்டீஸ் மலர் மருத்து வமனை ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஐ.ஆர்.ரவி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மருத்துவமனை இயக்குநர் ஆர்.சந்திரசேகரன் உருவப்படத்தை திறந்து வைத்தார். சிஐடியு மாநிலத் தலை வர் அ.சவுந்தரராசன், மருத்துவர் ஜீனதாஸ், ஏஐஐஇஏ தலைவர் கே. சுவாமிநாதன், மருத்துவ மனை மற்றும் கிளப் சங்கங் களின் தலைவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, போர்டீஸ் மலர் மருத்துவமனை ஊழி யர் சங்க செயல் தலைவர் இன்பரசி உள்ளிட்டோர் பேசினர். மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனை, விஜயா மருத்துவமனை ஆகிய இடங்களிலும் புகழஞ்சலி கூட்டங்கள் நடை பெற்றன.