districts

img

நேரடி நெல் கொள்முதல் நிலையம் ஆட்சியர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், காணை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெரும்பாக்கத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உணவு மற்றும் கூட்டுறவுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கூடுதல் ஆட்சியர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சித்ரா விஜயன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர்கள் யசோதா தேவி, கொ.இளஞ்செல்வி, மண்டல மேலாளர் யுவராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.