districts

img

மிக்ஜம் புயல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சோழிங்கநல்லூர் பகுதி

மிக்ஜம் புயல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சோழிங்கநல்லூர் பகுதியில் 150 குடும்பங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நிவாரண தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொகுப்புகளை கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர். வேல்முருகன், செயற்குழு உறுப்பினர் கே.வனஜகுமாரி, பகுதிச் செயலாளர் ப.ஜெயவேல் உள்ளிட்டோர் வழங்கினர்.