districts

img

ராஜா தேசிங்கு நினைவிடம் புனரமைக்க நிதி ஒதுக்கீடு...

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள செஞ்சி மாமன்னன் ராஜா தேசிங் மற்றும் அவரின் மனைவி ராணி பாய் நினைவிடத்தை புனரமைக்க தமிழ்நாடு அரசு ரூ. 2.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்ததற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர் ஆர். காந்திக்கு   ராஜ்புத் பொந்தில் சமூக மக்கள்  நன்றி தெரிவித்தனர். இதில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எஸ். வினோத் உடனிருந்தார்.