சட்ட மேதை அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து வியாசர்பாடி முல்லை நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் யுசிபிஐ மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் எம்.ராஜ்குமார், காங்கிரஸ் மாநில செய்தி தொடர்பாளர் கி.சு.குமார், கவியரசன் (விசிக) ஆகியோர் பேசினர்.