போதையற்ற தமிழ்நாட்டை உருவாக்க கோரி ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெறும் பிரச்சார இயக்கத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்தி வருகிறது. இந்த இயக்கத்தில் தென் சென்னை மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் பங்கேற்று கையெழுத்திட்டார்.
போதையற்ற தமிழ்நாட்டை உருவாக்க கோரி ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெறும் பிரச்சார இயக்கத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்தி வருகிறது. இந்த இயக்கத்தில் தென் சென்னை மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் பங்கேற்று கையெழுத்திட்டார்.