மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெய்வேலி நகர 24ஆவது மாநாட்டை நிறைவு செய்து மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி உரையாற்றினார். மாவட்டச்செயலாளர் ஜி.மாதவன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மாவட்டசெயற்குழு உறுப்பினர்கள் டி.ஆறுமுகம், எஸ்.திருஅரசு உள்ளிட்டோர் மேடையில் உள்ளனர்.