கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறையின் சார்பில் செவ்வாயன்று உலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் கொடிய சைத்து தொடக்கி வைத்தார். அருகில் துணை இயக்குநர் (ஊரக நலப்பணிகள்) மரு.அருணா மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பலர் உள்ளனர்.