திருப்பூர் பிஎஸ்என்எல் மெயின் தொலைபேசி நிலைய வளாகத் தில் புதனன்று “முடிவில்லா அழைப்புகள்” ஆவணப்படம் திரை யிடப்பட்டது. இந்நிகழ்வில் சிஐடியு மாவட்ட செயலாளர் கே. ரங்கராஜ், சங்க மாநிலத் துணைத் தலைவர் கல்யாணராமன், சக்திவேல், குமரவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.