நாமக்கல் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் நடை பெற்று வரும் வேட்புமனுக்கள் பரிசீலிக்கும் பணிகள் மற்றும் பதற்றமான வாக்குச்சாவடிகளை நாமக்கல் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பார்வையாள ரும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநருமான ஜெ.இன்னசென்ட் திவ்யா அவர்கள் சனியன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.