districts

மண்டல அளவிலான கயிறு இழுத்தல் போட்டி திருப்பூர் அணிகள் வெற்றி

ஈரோடு, டிச.6- ஈரோட்டில் நடைபெற்ற மண்டல அளவிலான கயிறு இழுத்தல் போட்டியில் திருப்பூர் அணிகள் முதல் இரண்டு இடங்களை வென்றன. ஈரோடு கயிறு இழுத்தல் சங்கம் சார்பில் மொடக் குறிச்சியில் மண்டல அளவிலான கயிறு இழுத்தல் போட்டி ஞாயிறன்று நடத்தப்பட்டது. இதில் திருப்பூர், ஈரோடு மற்றும் வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 16 அணிகள் கலந்து கொண்டன. இப்போட்டியில் திருப் பூர் மாவட்ட கயிறு இழுக்கும் இரு அணிகளும் முதல் இரு இடங்களையும் பிடித்தது. மூன்றாவது இடத்தை கரூர் அணி தட்டி சென்றது.

;