நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற விழாவில், மாணவர் மன்றத்தினை வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் திறந்து வைத்தார். இதில் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் உட்பட திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர்.