பொதுமக்களை அதிகாரிகள் வாளையாறு சோதனைச்சாவடியில் பரிசோதனை நமது நிருபர் மே 10, 2022 5/10/2022 9:20:50 PM கேரளாவில் தக்காளி காய்ச்சல் பரவி வரும் நிலையில், கேரளாவிலிருந்து கோவை வரும் பொதுமக்களை அதிகாரிகள் வாளையாறு சோதனைச்சாவடியில் பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.