districts

img

பொதுமக்களை அதிகாரிகள் வாளையாறு சோதனைச்சாவடியில் பரிசோதனை

கேரளாவில் தக்காளி காய்ச்சல் பரவி வரும் நிலையில், கேரளாவிலிருந்து கோவை வரும் பொதுமக்களை அதிகாரிகள் வாளையாறு சோதனைச்சாவடியில் பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.