சேலம் மாவட்ட சாலையோர விற்பனையாளர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில், வயநாடு பேரிடர் நிவாரண உதவிக்காக உண்டியல் வசூல் மூலம் செய்த தொகை ரூ.14,450யை, சிஐடியு மாவட்டச் செயலாளர் எ.கோவிந்தனிடம் திங்க ளன்று வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், சாலையோர விற் பனையாளர் சங்கத்தின் நிர்வாகிகள் விஜயலட்சுமி, தன சேகர் ஆகியோர் உடனிருந்தனர்.