districts

img

சுற்றுச்சூழலை பாதுகாப்பது அவசியம் வனச்சரக அலுவலர் அறிவுறுத்தல்

திருப்பூர், மே 29 - தமிழ்நாடு வனத்துறை ஆனை மலை புலிகள் காப்பக திருப்பூர் வனச்சர கம் மற்றும்  சிக்கண்ணா  அரசுகலை கல் லூரி நாட்டு நலப்பணி திட்டம் அலகு - 2  இணைந்து  சனியன்று நஞ்சராயன் பற வைகள் சரணாலயத்தில் உலக சுற்றுச் சூழல் விழிப்புணர்வு  முன்னோட்ட நிகழ்வை கலை நிகழ்ச்சியோடு நடத் தினர். நாட்டு நலப்பணித் திட்டம் ஒருங்கி ணைப்பாளர் மோகன்குமார் முன்னி லையில் திருப்பூர் வனச்சரக அலுவலர் சுரேஷ் கிருஷ்ணா தலைமை வகித்தார்.  சுற்றுச்சூழலை பாதுகாப்பது அவசியம்  என்று அவர் கூறினார். நாட்டு நலப்பணித்  திட்ட மாணவர்கள், இயற்கையை காப்ப தற்காக மாணவ செயலர்கள் ராஜபிரபு, காமராஜ், விஜய், பூபதிராஜா  மது கார்த்திக் ஆகியோர் தலைமையில் விழிப்புணர்வு நடனம் ஆடினர். வனச்ச ரக அலுவலர்கள் முருகானந்தம், வெங் கடாசலம், மணிகண்டன், வெங்கடேஷ், காமராஜ் மற்றும் அலகு - 2 மாணவர் கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண் டனர். இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை  கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்தி ருந்தார்.