ஈரோடு தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட் சியர் எச்.கிருஷ்ணனுண்ணி ஈரோட்டின் வரலாறு என்ற குறுந்தகட்டினை வெளி யிட்டார். ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெற்ற நிகழ்வில், மாநகராட்சி மேயர் சு.நாக ரத்தினம், ஆணையாளர் க.சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஈரோடு தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட் சியர் எச்.கிருஷ்ணனுண்ணி ஈரோட்டின் வரலாறு என்ற குறுந்தகட்டினை வெளி யிட்டார். ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெற்ற நிகழ்வில், மாநகராட்சி மேயர் சு.நாக ரத்தினம், ஆணையாளர் க.சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.