districts

img

தமிழ்நாடு பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் புகைப்பட கண்காட்சி

தமிழ்நாடு பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் 'காலத்தால் கரையாத காட்சிகள்' என்ற தலைப்பில் சென்னை எழும்பூரில் உள்ள லலித் கலா அகாடமியில் நடைபெறும் புகைப்பட கண்காட்சியை திரைப்பட நடிகர் சிவக்குமார் பார்வையிட்டார். இந்த கண்காட்சி இன்றுடன் நிறைவுபெறுகிறது.