திருப்பூர் அருகே முதலிபாளையம் பகுதியில் செவ்வாயன்று பலத்த மழை பெய்தது. காங்கேயம் சாலை முதலிபா ளையம் பிரிவு அருகே செயல்படும் தனியார் பள்ளியில் மழைமானியில் இப்பகுதியில் பெய்த மழையளவு 150 மி.மீட்ட ராகப் பதிவாகி இருந்தது.
திருப்பூர் அருகே முதலிபாளையம் பகுதியில் செவ்வாயன்று பலத்த மழை பெய்தது. காங்கேயம் சாலை முதலிபா ளையம் பிரிவு அருகே செயல்படும் தனியார் பள்ளியில் மழைமானியில் இப்பகுதியில் பெய்த மழையளவு 150 மி.மீட்ட ராகப் பதிவாகி இருந்தது.