districts

img

தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து

பெருந்துறை அருகே உள்ள பல்லக்கவுண்டம்பாளையத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து, ஈரோடு அரசு மருத்துவக்கல் லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட னர். அவர்களை அமைச்சர் சு.முத்துசாமி வியாழனன்று நேரில் சென்று நலம் விசாரித்து ஆறுதல் தெரிவித்தார்.