பெருந்துறை அருகே உள்ள பல்லக்கவுண்டம்பாளையத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து, ஈரோடு அரசு மருத்துவக்கல் லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட னர். அவர்களை அமைச்சர் சு.முத்துசாமி வியாழனன்று நேரில் சென்று நலம் விசாரித்து ஆறுதல் தெரிவித்தார்.