ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலையின் இருபுறம் உள்ள புளிய மரங்களில் புளி விளைச்சல் அமோகம் புளி உற்பத்தியாளர்கள் ஏலத்தில் எடுத்து புளியங்காய்களை மூட்டைகளில் சேகரித்து சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.