ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பாதுகாப்பு விழிப்பு ணர்வு பேரணியை நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் கொடிய சைத்து துவக்கி வைத்தார். இதில், குழந்தைகள் பாதுகாப்பு அலு வலர் தேவகுமாரி, நகராட்சி ஆணையர் காந்திராஜன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி மருத்துவக்கல்லூரி முதல்வர் மனோகரி ஆகியோர் கலந்து கொண்டனர்.