districts

img

பொது சிவில் சட்டமா? பிராமணிய சட்டமா?

ஈரோடு, செப்.24- பொது சிவில் சட்டம், நீட் தேர்வு, ஒரே நாடு ஒரே தேர் தல் எதிர்ப்பு கருத்தரங்கம் ஈரோட்டில் ஞாயிறன்று நடை பெற்றது. தமிழக மக்கள் ஒற்றுமை  மேடையின் சார்பில் ஈரோட் டில் நடைபெற்ற கருத்தரங் கிற்கு மாநிலக்குழு உறுப்பி னர் கே.துரைராஜ் தலைமை வகித்தார். ஜமேஷ் வரவேற்றார். பொது பள்ளிகளுக் கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பு.ப.பிரின்ஸ் கஜேந்திரபாபு, “நீட் தேர்வு  எனும் வணிக சூதாட்டம்” என்ற தலைப்பில் கருத்தரையாற்றினார். “பொது சிவில் சட் டமா, பிராமணிய சிவில் சட்டமா” என்ற தலைப் பில் மக்கள் ஒற்றுமை மேடையின் ஒருங் கிணைப்பாளர் அருணன் சிறப்புரையாற்றி னார். முடிவில், மாவட்ட அமைப்பாளர் சி.முரு கேசன் நன்றி கூறினார்.