districts

img

பிஎஸ்என்எல் ஊழியர் சங்க ஈரோடு மாவட்ட முன்னாள் செயலாளர் சி.மணி இல்லத் திருமண விழா

பிஎஸ்என்எல் ஊழியர் சங்க ஈரோடு மாவட்ட முன்னாள் செயலாளர் சி.மணி இல்லத் திருமண விழாவில் மணமக்கள் எம்.பூபதி ராஜ்குமார், ஆர்.கிருத்திகா ஆகியோர் சென்னை அயனாவரத்தில் சிஐடியு நடத்தி வரும் நிர்மல் பள்ளிக்கு வளர்ச்சி நிதியாக ரூ.1000 உள்பட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வளர்ச்சி நிதி ரூ.10ஆயிரத்தை சிஐடியு திருப்பூர் மாவட்டத் தலைவரும், மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயற்குழு உறுப்பினருமான கே.உண்ணிகிருஷ்ணனிடம் வழங்கினர்.  உடன் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.குமார், எஸ்.சுப்பிரமணியன், ஒன்றியக்குழு உறுப்பினர் முருகசாமி, பிஎஸ்என்எல் ஊழியர் சங்க நிர்வாகி கல்யாணராமன் உள்ளிட்டோர் இருந்தனர்.