districts

img

போக்குவரத்து தொழிலாளர்களின் உண்ணாநிலை நிறைவு

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக துவங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 24 அன்று தொடங்கிய போக்குவரத்து ஊழியர்களின் 24 மணி நேர உண்ணாநிலை போராட்டம் செவ்வாயன்று நிறைவடைந்தது. கோவை அரசு போக்குவரத்து தலைமை பணிமனையில் நடைபெற்ற போராட்டத்தை நிறைவு செய்து மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன் உரையாற்றினார்.