தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக் கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில், புதனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், ராசி புரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.