மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு நமது நிருபர் டிசம்பர் 4, 2022 12/4/2022 8:42:57 PM கிராம உதவியாளர் பணியிடத் திற்கு தேர்வானது ஞாயிறன்று நாமக்கல் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் நடை பெற்றது. இதை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.