districts

img

மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங்  நேரில் பார்வையிட்டு ஆய்வு

கிராம உதவியாளர் பணியிடத் திற்கு   தேர்வானது    ஞாயிறன்று  நாமக்கல் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் நடை பெற்றது. இதை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங்  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.