அவிநாசி, ஏப்.19- அவிநாசியில் பாவா செல்லத்துரையின் பெருங்கதையா டல் நிகழ்ச்சி நடைபெற்றது. அவிநாசியில் தனியார் பள்ளியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் அவினாசி கிளை சார்பில் பாவா செல்லத்துரையின் பெருங்கதையாடல் நிகழ்ச்சி ஞாயிறன்று நடைபெற்றது. இதில் ‘சோளம்’ புத்தகம் அறிமு கம் செய்யப்பட்டது. சந்திரா தங்கராஜ் ஏற்புரை செய்தார். இதில் தமுஎகச அவிநாசி நிர்வாகிகள் தினகரன், சம்பத் உட் பட பலர் கலந்து கொண்டனர்.