உலக மண் தினத்தையொட்டி, கோவை அரசம்பாளையத்தில் உள்ள அமிர்தா வேளாண்மை கல் லூரி நான்காம் ஆண்டு பயிலும் மாணவர்கள், கோவை வடசித்தூர் பகுதி விவசாயிகளிடம், மண் வளம், மண்புழுவின் முக்கியத்துவம், ரசா யன உர பயன்பாட்டை குறைப்பது குறித்த விழிப்புணர்வை மேற் கொண்டனர்.