அவிநாசி வட்டார அளவில் நடைபெற்ற கலைத் திருவிழா வில், பரதநாட்டியம், நாட்டு புற நடனம் ஆகியவற்றில் முதலிடம் பிடித்த அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் கோ.பழனி, பூண்டி நகராட்சி தலைவர் நா.குமார் ஆகியோர் பரிசு வழங்கினர்.