அரசு போக்குவரத்து கழகத்தில் 38 ஆண்டுகள் நடத்துநராக பணிபுரிந்து, ஓய்வு பெற்ற வெள்ளியங்கிரிக்கு கோபிசெட்டி பாளையத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில், ஈரோடு மாவட்ட சிஐடியு போக்குவரத்து தொழிற்சங்க துணைச்செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.