districts

img

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம், ஆதியூர் பத்ரகாளி அம்மன் கோவில் திருவிழா

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம், ஆதியூர் பத்ரகாளி அம்மன் கோவில் திருவிழாவை முன் னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நீர், மோர் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு நீர்,  மோர் வழங்கினர். தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக இப்பணியை செய்து வரும் ஆதியூர் கிளை வாலிபர் சங்கத்தினருக்கு இப்பகுதி மக்கள் பாராட்டுத் தெரிவித்தனர். இப்பணியில் கிளை பொறுப்பா ளர்கள் எஸ்.ரவீந்திரன், முருகேஷ், தியாகராஜன், கருணாகரன் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.

;