districts

img

‘பிஎஸ்என்எல் செல்போன் ரிங்டோனில் இந்தி திணிப்பு’

பொதுத்துறை பிஎஸ்என்எல் நிறுவனத்தின் செல்போன் சேவையில், ரிங்டோனில் இந்தியை திணிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து கோவை பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம் முன்பு முற்போக்கு அமைப்புகளின் சார்பில் புதனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், திராவிட தமிழர் கட்சியின் தலைவர் வெண்மணி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.