districts

img

தீக்கதிர் சந்தா வழங்கும் பேரவை

கரூர், டிச.14- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டக் குழு சார்பில் தீக்கதிர் சந்தா  வழங்கும் பேரவை கூட்டம் கட்சியின் மாவட்டக் குழு  அலுவலகத்தில் நடைபெற் றது.  கூட்டத்திற்கு மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே. கந்தசாமி தலைமை வகித்  தார். மாநிலக் குழு உறுப்பி னர் எஸ்.பாலா, மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு ஆகியோர் தீக்கதிர் திருச்சி  பதிப்பு பொதுமேலாளர் ஜெயபாலிடம் ஆண்டு சந்தா 15, ஆறு மாத சந்தா 13, மாத சந்தா 11 என மொத்  தம் ரூ.45,850-ஐ முதல் கட்ட மாக வழங்கினர்.  கட்சியின் மூத்த தலைவர் ஜி.ரத்தினவேலு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஜீவானந்தம், சி.முரு கேசன் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள், ஒன்  றிய செயலாளர்கள் கலந்து கொண்டனர்.