கடலூர்,ஜூன் 24- சான்றோர்பாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலாளர் எம்.மாணிக்கவேல் (வயது 46) காலமானார். தோழர் மாணிக்கவேல் உடலுக்கு சிபிஎம் மாவட்ட செயலாளர் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் டி. ஆறுமுகம்,
ஜெ.ராஜேஷ்கண்ணன், மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத், ஓன்றிய செயலாளர் ஆர்.பஞ்சாட்ச ரம், மாவட்ட குழு உறுப்பி னர் ஆர்.ஆளவந்தார், மூத்த தோழர் எஸ்.தட்சிணா மூர்த்தி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் என்.அய்யா துரை, ஜி,நீலநாராயணன் ,எம்.கந்தசாமி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
பொதுமக்கள் அஞ்சலிக் காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடல் திங்களன்று மாலை ஊர்வல மாக கொண்டு சென்று சான்றோர் பாளையம் இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.