districts

img

கடலூரில் 2 ஆம் கட்ட தீக்கதிர் சந்தா அளிப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டக்குழு சார்பில் இரண்டாம் கட்டமாக 119 ஆண்டு சந்தா, 114 அரையாண்டு சந்தா என மொத்தம் 233 சந்தாக்கள் வழங்க மாநிலக்குழு உறுப்பினர் ஏ.பாக்க்கியம் பெற்றுக் கொண்டார். இதில் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மருதவாணன், ஜே.ராஜேஷ் கண்ணன், ஆர்.ராமச்சந்திரன், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.கே.பக்கிரான், ஒன்றியச் செயலாளர்கள் பஞ்சாட்சரம், விஜி, மனோகரன், நிர்வாகிகள் வாஞ்சிநாதன், காளி கோவிந்தராஜ், தேன்மொழி, ராஜா,  சிஐடியு மாவட்டத் தலைவர் பி.கருப்பையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.