districts

img

தமிழ்நாடு வனத்துறை சார்பில் 2 நாட்கள் பறவைகள் கணக்கெடுப்பு பணி

சிதம்பரம் அருகே பிச்சாவரம் மாங்குரோவ் காடுகளில் தமிழ்நாடு வனத்துறை சார்பில் 2 நாட்கள் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. இதில் 83 வகையான பறவைகள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் இருப்பதும், 15க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பறவைகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.