அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்களை நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் வழங்கினார். கரும்பு அறுவடை இயந்திரம், 2 டிராக்டர்கள், வைக்கோல் சுற்றும் இயந்திரம் உள்ளிட்ட 6 இயந்திரப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.