மருத்துவர்கள் குறைந்த அளவிலான மருந்துகளை இருப்பு வைத்துக்கொள்ளலாம்.
மருத்துவர்கள் குறைந்த அளவிலான மருந்துகளை இருப்பு வைத்திருப்பதால் மட்டுமே சட்டவிரோதமாக மருந்துகளை பதுக்கி வைத்துள்ளார் என கூறி தண்டிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது
தன் மீதான சட்ட நடவடிக்கைக்கு எதிராக தமிழ்நாட்டை சேர்ந்த மருத்துவர் ஆதிலட்சுமி என்பவர் தொடர்ந்த வழக்கில் மிகவும் சிறிய அளவிலான மருந்துகளே மனுதாரரின் இடத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்