தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்

பிரிவு

தேசம்

கன்வார் யாத்திரைக்காக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த உ.பி., பாஜக அரசு

yesterday • நமது நிருபர்

கன்வார் யாத்திரையை முன்னிட்டு உத்தரப்பிரதேசத்தில் ஆகஸ்ட் 12 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காசியாபாத் வழியாக யாத்ரீகர்கள் செல்வதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கன்வார் யாத்திரைக்காக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த உ.பி., பாஜக அரசு

நடுவானில் குலுங்கியஏர் இந்தியா விமானம்

yesterday • நமது நிருபர்

புக்கெட்டில் இருந்து தில்லி வந்த ஏர் இந்தியா விமானம் நடுவானில் 300 அடி கீழே இறங்கி குலுங்கியது. விமானிகளின் சாமர்த்தியத்தால் 134 பயணிகள் உயிர் தப்பினர்.

நடுவானில் குலுங்கியஏர் இந்தியா விமானம்

மோடி மட்டும் குடியுரிமையை நிரூபிக்க மாட்டாரா? அவருக்கு மட்டும் விலக்கு ஏன்? நாடு முழுவதும் எழும் கேள்விக்கணைகள்

yesterday • நமது நிருபர்

பிரதமர் மோடியின் குடியுரிமையை நிரூபிக்கக் கோரிய ஆர்டிஐ மனுவிற்கு, அவர் பிறப்பால் இந்திய குடிமகன் என பிரதமர் அலுவலகம் பதிலளித்துள்ளது. இந்த பழைய தகவல் தற்போது மீண்டும் இணையத்தில் வைரலாகி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

மோடி மட்டும் குடியுரிமையை நிரூபிக்க மாட்டாரா? அவருக்கு மட்டும் விலக்கு ஏன்? நாடு முழுவதும் எழும் கேள்விக்கணைகள்

மீண்டும் கனமழை அபாயம்கேரளத்தில் பலி எண்ணிக்கை 20ஆக அதிகரிப்பு

yesterday • நமது நிருபர்

கேரளாவில் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மீண்டும் கனமழை அபாயம்கேரளத்தில் பலி எண்ணிக்கை 20ஆக அதிகரிப்பு

திவால் நிலையை நோக்கி குஜராத் கூட்டுறவுத்துறை

yesterday • நமது நிருபர்

குஜராத் கூட்டுறவுத்துறை திவால் நிலையை நோக்கிச் செல்வதாக நாடாளுமன்றத் தரவுகள் கூறுகின்றன. அங்குள்ள 88,119 சங்கங்களில் 8,300 சங்கங்கள் முடங்கியுள்ளன. 18,404 சங்கங்கள் கடும் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன.

திவால் நிலையை நோக்கி குஜராத் கூட்டுறவுத்துறை

வினாத்தாள் கசிவுக்கு எதிராகபஞ்சாப் சட்டமன்றம் கண்டன தீர்மானம்

yesterday • நமது நிருபர்

வினாத்தாள் கசிவுக்கு எதிராக பஞ்சாப் சட்டமன்றத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2014 முதல் 93 முறை வினாத்தாள் கசிந்துள்ளதாக முதல்வர் பகவந்த் மான் குற்றம்சாட்டினார். கல்வி அமைப்பின் நம்பகத்தன்மையை மீட்க அவர் கோரிக்க

வினாத்தாள் கசிவுக்கு எதிராகபஞ்சாப் சட்டமன்றம் கண்டன தீர்மானம்

கண்டு கொள்ளாத பாஜக அரசுகள் ; உணவின்றி தவிக்கும் அசாம்

yesterday • நமது நிருபர்

கண்டு கொள்ளாத பாஜக அரசுகள் ; உணவின்றி தவிக்கும் அசாம்
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாம் 2 வாரத்திற்கு மேலாக கனமழை வெள்ளத்தில் சிக்கி திண்டாடி வருகிறது.

கண்டு கொள்ளாத பாஜக அரசுகள் ; உணவின்றி தவிக்கும் அசாம்

இலவச பேருந்து வசதியைப் பெற பெண்கள் ஏழைகளைப் போல நடிக்கிறார்களாம்!

yesterday • நமது நிருபர்

கேரளாவில் இலவச பேருந்து பயணத்திற்காக பெண்கள் ஏழைகளைப் போல நடிப்பதாக அமைச்சர் சி.பி.ஜான் பேசியுள்ளார். தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கும் இவர்கள் அரசுப் பேருந்துகளை பயன்படுத்துவதாக அவர் விமர்சித்துள்ளார்.

இலவச பேருந்து வசதியைப் பெற பெண்கள் ஏழைகளைப் போல நடிக்கிறார்களாம்!

தீக்கதிர் முக்கிய செய்திகள்

yesterday • நமது நிருபர்

சிஜேபி செய்தித்தொடர்பாளர் சவுரவ் தாஸ்
நாடாளுமன்றம் என்பது இந்தியாவின் மக்களுக்குச் சொந்தமானது. ஜூலை 20 அன்று மாணவர்களுக்கு என்ன நடந்தது

தீக்கதிர் முக்கிய செய்திகள்

“மாணவர்கள் போராட்டத்தைப் பற்றி பேச ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு எந்த தகுதியும் இல்லை”

3 Aug 2026, 8:22 pm • நமது நிருபர்

மாணவர்கள் போராட்டம் குறித்துப் பேச ஆர்எஸ்எஸ்-க்கு தகுதியில்லை என சஞ்சய் ராவத் விமர்சித்துள்ளார். ஆர்எஸ்எஸ் அரசியலமைப்புச் சட்டத்தையும் தேசியக் கொடியையும் மதிப்பதில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

“மாணவர்கள் போராட்டத்தைப் பற்றி பேச ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு எந்த தகுதியும் இல்லை”

மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு பாஜக முன்னாள் எம்.பி., பிரிஜ் பூஷண் விடுதலை

3 Aug 2026, 8:20 pm • நமது நிருபர்

மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்த பாலியல் வழக்கில் பாஜக முன்னாள் எம்.பி பிரிஜ் பூஷண் சரண் சிங்கை தில்லி நீதிமன்றம் விடுதலை செய்தது. போதிய ஆதாரங்கள் இல்லை என நீதிபதி தீர்ப்பளித்தார்.

மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு பாஜக முன்னாள் எம்.பி., பிரிஜ் பூஷண் விடுதலை

மோடி அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர் ‘சி-வோட்டர்’ கருத்துக்கணிப்பில் தகவல்

3 Aug 2026, 8:18 pm • நமது நிருபர்

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஒன்றிய மோடி அரசின் செயல்பாடுகள் குறித்து சி-வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். பாஜக கூட்டணி வாக்காளர்களும் அரசின் நடவடிக்கைகளில் திருப்தியடையவில்லை.

மோடி அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர் ‘சி-வோட்டர்’ கருத்துக்கணிப்பில் தகவல்
...
எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.