தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்

பிரிவு

தேசம்

மத்தியப் பிரதேச கல்வித்துறையில் பெரும் ்ஊழல்

yesterday • நமது நிருபர்

மத்தியப் பிரதேச அரசுப் பள்ளிகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் கல்வி நிதி முறைகேடுகள் குறித்து உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சிஏஜி அறிக்கையின்படி பல பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லை எனத் தெரியவந்துள்ளது.

மத்தியப் பிரதேச கல்வித்துறையில் பெரும் ்ஊழல்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: சர்ச்சை மசோதாவை தாக்கல் செய்யும் பாஜக!

yesterday • நமது நிருபர்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கும் மசோதாவை அமித்ஷா தாக்கல் செய்கிறார். உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கையை உயர்த்தும் மசோதாவும் தாக்கல் செய்யப்பட உள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: சர்ச்சை மசோதாவை தாக்கல் செய்யும் பாஜக!

ஜார்க்கண்டில் கேஒய்சி குழப்பம் பழங்குடியின முதியவர் மரணம்

yesterday • நமது நிருபர்

ஜார்க்கண்டில் கேஒய்சி சிக்கலால் வங்கியில் பணம் எடுக்க முடியாமல் பழங்குடியின முதியவர் உயிரிழந்தார். சிகிச்சைக்காக பணம் தேவைப்பட்ட நிலையில் வங்கி அலைக்கழித்ததாக புகார். முதல்வர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஜார்க்கண்டில் கேஒய்சி குழப்பம் பழங்குடியின முதியவர் மரணம்

2026 நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 101 உறுப்பினர்கள் மட்டுமே முழு பங்கேற்பு-ஆய்வில் தகவல்

yesterday • நமது நிருபர்

2026 பட்ஜெட் கூட்டத்தொடரில் 101 எம்பிக்கள் மட்டுமே முழுமையாக பங்கேற்றுள்ளனர். திமுக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்களின் வருகைப்பதிவு மிகக்குறைவாக உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

2026 நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 101 உறுப்பினர்கள் மட்டுமே முழு பங்கேற்பு-ஆய்வில் தகவல்

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்

yesterday • நமது நிருபர்

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்
இந்தியாவில் பிளாஸ்டிக் (பாலிமர்) ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்வதற்கான முதற்கட்ட பணிகளை இந்திய ரிசர்வ்

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்

அந்தமான் நிகோபார் தீவில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் போராட்டம்

yesterday • நமது நிருபர்

அந்தமான் நிகோபார் தீவுகளில் நிலமற்றவர்களுக்கு நிலம், மானிய விலையில் உரம் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

அந்தமான் நிகோபார் தீவில்  அகில இந்திய விவசாயிகள் சங்கம் போராட்டம்

செங்கடல் பாதை மூடல்! இந்தியாவில் எரிசக்தி நெருக்கடி அபாயம்

yesterday • நமது நிருபர்

செங்கடல் பாதை மூடப்பட்டால் இந்தியாவின் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்படும். இதனால் நாட்டில் பெரும் எரிசக்தி நெருக்கடி ஏற்படும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

செங்கடல் பாதை மூடல்! இந்தியாவில் எரிசக்தி நெருக்கடி அபாயம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

yesterday • நமது நிருபர்

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்
“பாஜகவினர் தங்கள் சொந்தக் குழந்தைகளுக்கே உண்மையாக இல்லாதபோது, அவர்களுக்குக் கடவுளோ அல்லது

தீக்கதிர் முக்கிய செய்திகள்

குஜராத்தில் மேலும் 5 பயங்கரவாதிகள் கைது'

17 Jul 2026, 8:22 pm • நமது நிருபர்

குஜராத் பதான் மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புடன் தொடர்புடைய 5 பயங்கரவாதிகளை ஏடிஎஸ் அதிகாரிகள் கைது செய்தனர். இதன் மூலம் கைதானவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. இவர்கள் ஜூலை 24 வரை காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குஜராத்தில் மேலும் 5 பயங்கரவாதிகள் கைது'

செய்தியாளர் சந்திப்பை கண்டு ஓட்டம் பிடிக்கும் பிரதமர் மோடி ஒன்றிய அமைச்சகத்திற்கு இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் கடும் கண்டனம்

17 Jul 2026, 8:21 pm • நமது நிருபர்

பிரதமர் மோடி செய்தியாளர் சந்திப்புகளைத் தவிர்ப்பதை நியாயப்படுத்திய ஒன்றிய அமைச்சக அதிகாரிக்கு இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது ஜனநாயகத்திற்கு எதிரானது என சங்கம் கூறியுள்ளது.

செய்தியாளர் சந்திப்பை கண்டு ஓட்டம் பிடிக்கும் பிரதமர் மோடி ஒன்றிய அமைச்சகத்திற்கு இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் கடும் கண்டனம்

காஷ்மீரில் ஹிஜாப் அணிந்த பெண்களை நோக்கி கோஷமிட்ட அமர்நாத் யாத்ரீகர்கள்

17 Jul 2026, 8:20 pm • நமது நிருபர்

காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை சென்ற குழுவினர், ஹிஜாப் அணிந்த பெண்களைப் பார்த்து மதரீதியான கோஷங்களை எழுப்பிய வீடியோ வைரலாகியுள்ளது. இதற்கு காங்கிரஸ் தலைவர் பவன் கேரா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் ஹிஜாப் அணிந்த பெண்களை நோக்கி கோஷமிட்ட அமர்நாத் யாத்ரீகர்கள்

குழந்தைகளின் தடுப்பூசி திட்டத்திலும் கடுமையான குளறுபடி உலக சுகாதார நிறுவனத்தையும் ஏமாற்றிய மோடி அரசு

17 Jul 2026, 8:19 pm • நமது நிருபர்

இந்தியாவில் குழந்தைகளின் தடுப்பூசி திட்டத்தில் உலக சுகாதார நிறுவன தரவுகளுக்கும் தேசிய குடும்ப நல கணக்கெடுப்பிற்கும் இடையே பெரும் முரண்பாடுகள் உள்ளன. 2025-ல் தடுப்பூசி பெறாத குழந்தைகளின் எண்ணிக்கை 6.7 லட்சமாக அதிகரித்துள்

குழந்தைகளின் தடுப்பூசி திட்டத்திலும் கடுமையான குளறுபடி உலக சுகாதார நிறுவனத்தையும் ஏமாற்றிய  மோடி அரசு
...
எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.