பிரிவு
தேசம்
சாக்குப்போக்கு கூறாமல் மின்தடையிலிருந்து கேரள மக்களை எல்டிஎப் அரசு பாதுகாத்தது எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன் பேச்சு
yesterday • Update
கேரளாவில் மின்தடை அதிகரித்துள்ள நிலையில், யுடிஎப் அரசை பினராயி விஜயன் விமர்சித்துள்ளார். எல்டிஎப் அரசு மக்களை மின்தடையிலிருந்து பாதுகாத்ததாகவும், தற்போதைய அரசு பொறுப்பற்ற முறையில் பதிலளிப்பதாகவும் அவர் கூறினார்.

ரூ.5,600 கோடி இணையவழி நிதி மோசடி 18 மாநிலங்களில் பரவியிருந்த கும்பல் சிக்கியது
yesterday • Update
18 மாநிலங்களில் பரவியிருந்த ரூ.5,600 கோடி இணையவழி நிதி மோசடி கும்பலை உ.பி. போலீசார் கண்டறிந்தனர். 10,000 வங்கிக் கணக்குகள் மற்றும் வங்கி ஊழியர்களின் உதவியுடன் இந்த மெகா மோசடி அரங்கேறியுள்ளது.

பெண் உட்பட 4 பேர் உயிரிழப்பு மணிப்பூரில் மீண்டும் வன்முறை
yesterday • Update
மணிப்பூரின் தமெங்லாங் மற்றும் நோனி மாவட்டங்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பிணிப் பெண் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். குக்கி சமூகத்தினர் மீதான தாக்குதலால் அங்கு மீண்டும் பதற்றம் நிலவுகிறது.

பாலஸ்தீன போராட்டம் தொடர்பாக தவறான செய்தி ‘ஜீ நியூஸ்’ தொலைக்காட்சிக்கு ரூ. 2 லட்சம் அபராதம்
yesterday • Update
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்களின் பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தை தவறாக சித்தரித்த ஜீ நியூஸ் தொலைக்காட்சிக்கு என்பிடிஎஸ்ஏ ரூ. 2 லட்சம் அபராதம் விதித்து, அந்த வீடியோக்களை நீக்க உத்தரவிட்டுள்ளது.

கோழிக்கோட்டில் விரிவடைந்த மாநிலக் குழு கூட்டம் கேரளத் தேர்தல் தோல்வி மதிப்பீடு; அமைப்பை பலப்படுத்துவது குறித்து மார்க்சிஸ்ட் கட்சி ஆலோசனை!
yesterday • Update
கோழிக்கோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் தொடங்கியது. தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்யவும், கட்சியை பலப்படுத்தவும் இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

தீக்கதிர் முக்கிய செய்திகள்
yesterday • Update
பிடிபி தலைவர் மெகபூபா முப்தி
பகல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிரிக்ஸ் அமைப்பு கண்டனம் தெரிவித்ததை வரவேற்கிறேன். அதே போல பிரிக்ஸ் அமைப்பின் தலைமைப் பொறுப்பில்

தீக்கதிர் முக்கிய செய்திகள்
13 Sept 2026, 9:23 pm • Update
ஆர்ஜேடி மூத்த தலைவர் மனோஜ் ஜா
வீட்டில் மவுனமாக முடங்கிக் கிடப்பதை விட, வீதியில் இறங்கிப் போராடுவதே சிறந்தது என்று நாட்டின் பெரும்பாலான குடிமக்கள் முடிவெடுக்கும் போது என்ன நடக்கும்? என்பதை மோடி அரசு இன்னும் புரிந்துகொள்ளவில்லை.

மேற்குவங்கத்தில் 250க்கும் மேற்பட்டோர் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தனர்
13 Sept 2026, 9:22 pm • Update
மேற்குவங்கத்தின் பராசத் பகுதியில் திரிணாமுல் மற்றும் ஐஎஸ்எப் கட்சிகளில் இருந்து 250க்கும் மேற்பட்டோர் சிபிஎம் கட்சியில் இணைந்தனர். இடதுசாரிகளின் தீவிர களப்பணிகளால் ஈர்க்கப்பட்டு இந்த இணைவு நிகழ்ந்துள்ளது.

பாலியல் குற்றவாளியான ராம் ரஹீமிற்கு ஆதரவாக விளம்பரம் மன்னிப்புக் கோரியது ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ்
13 Sept 2026, 9:21 pm • Update
பாலியல் குற்றவாளி ராம் ரஹீமிற்கு ஆதரவாக விளம்பரம் வெளியிட்டதற்காக 'தி இந்து' நாளிதழ் மன்னிப்பு கோரியுள்ளது. வாசகர்களின் கடும் எதிர்ப்பை அடுத்து இந்த நிபந்தனையற்ற மன்னிப்பு வெளியிடப்பட்டது.

பிரிக்ஸ் மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்களுக்குச் சைவ உணவை மட்டுமே வழங்கிய பிரதமர் மோடி
13 Sept 2026, 9:20 pm • Update
பிரிக்ஸ் மாநாட்டில் உலகத் தலைவர்களுக்குப் பிரதமர் மோடி சைவ உணவு மட்டுமே வழங்கினார். இதற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். 80% இந்தியர்கள் அசைவம் உண்பவர்கள் என அவர் கூறியுள்ளார்.

பெங்களூரு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் உமர் காலித் ஆவணப்படத் திரையிடலுக்கு ஆர்எஸ்எஸ் - பாஜக குண்டர்கள் மிரட்டல்
13 Sept 2026, 9:18 pm • Update
பெங்களூரு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் உமர் காலித் குறித்த ஆவணப்படம் திரையிட ஏபிவிபி மிரட்டல் விடுத்துள்ளது. கல்வி வளாகங்களில் அரசியல் பிரச்சாரத்தை அனுமதிக்க முடியாது என அவர்கள் கூறியுள்ளனர்.

ஜார்க்கண்டில் சட்டவிரோத சுரங்கம் இடிந்து விபத்து மூன்று பேர் பலி!
13 Sept 2026, 9:17 pm • Update
ஜார்க்கண்ட் தன்பாத் அருகே சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

