தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்

பிரிவு

பிற செய்திகள்

மாதவரம் எம்.எம்.சி. சாலையை விற்பனை மண்டலமாக அறிவித்திடுகசிறுகடை வியாபாரிகள் கோரிக்கை

6 hours before • நமது நிருபர்

மாதவரம் எம்.எம்.சி. சாலையை விற்பனை மண்டலமாக அறிவிக்கக் கோரி சாலையோர வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. குடிநீர், கழிப்பறை வசதி மற்றும் நிரந்தர இட ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டன.

மாதவரம் எம்.எம்.சி. சாலையை விற்பனை மண்டலமாக அறிவித்திடுகசிறுகடை வியாபாரிகள் கோரிக்கை

புதிதாக அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலையில் தேங்கும் தண்ணீர் : பொதுமக்கள் கொதிப்பு !

6 hours before • நமது நிருபர்

ராணிப்பேட்டை கரிவேடு ஊராட்சியில் புதிதாக அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலையில் முறையான வடிகால் இன்றி தண்ணீர் தேங்குவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். தொற்றுநோய் அபாயம் உள்ளதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது

புதிதாக அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலையில் தேங்கும் தண்ணீர் : பொதுமக்கள் கொதிப்பு !

லூப் சாலையில் மீனவர்கள் உண்ணாநிலை

7 hours before • நமது நிருபர்

சென்னை லூப் சாலையில் பட்டா வழங்கக்கோரி மீனவர்கள் உண்ணாநிலை போராட்டம் நடத்தினர். பழுதடைந்த குடியிருப்புகளை சீரமைக்கக் கோரியும், பூர்வீக இடத்திற்கு பட்டா வழங்கக் கோரியும் இந்த போராட்டம் நடைபெற்றது.

லூப் சாலையில் மீனவர்கள் உண்ணாநிலை

உயர் ஜவுளி தொழில்நுட்ப பூங்காவில் தீ விபத்து

7 hours before • நமது நிருபர்

குமாரபாளையம் ஜவுளி பூங்காவில் உள்ள நூற்பாலையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் ₹30 லட்சம் மதிப்பிலான பஞ்சு மற்றும் இயந்திரங்கள் எரிந்தன. தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

உயர் ஜவுளி தொழில்நுட்ப பூங்காவில் தீ விபத்து

அழகாபுரியில் குடிநீர் தட்டுப்பாடு; கூடுதல் பேருந்து வசதி கோரி ஆட்சியரிடம் மனு

7 hours before • நமது நிருபர்

விருதுநகர் அழகாபுரியில் குடிநீர் தட்டுப்பாடு, சுகாதார சீர்கேடு மற்றும் கூடுதல் பேருந்து வசதி கோரி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. சேதமடைந்த குழாய்களை சீரமைக்கவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அழகாபுரியில் குடிநீர் தட்டுப்பாடு; கூடுதல் பேருந்து வசதி கோரி ஆட்சியரிடம் மனு

கொள்முதல் செய்த நெல்லுக்கு பணம் வழங்காத மத்தியஅரசு கொள்முதல் நிலையம்விவசாயிகள் சாலை மறியல்

7 hours before • நமது நிருபர்

செங்கல்பட்டு அருகே நெல் கொள்முதல் செய்து 4 மாதங்களாகியும் பணம் வழங்காததால் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

கொள்முதல் செய்த நெல்லுக்கு பணம் வழங்காத  மத்தியஅரசு கொள்முதல் நிலையம்விவசாயிகள் சாலை மறியல்

எடப்பாளையம் - லாலாபேட்டை ஏரி தார் சாலைப் பணி பாதியில் நிறுத்தம்நிறைவு செய்ய பொதுமக்கள் கோரிக்கை!

7 hours before • நமது நிருபர்

எடப்பாளையம் முதல் லாலாபேட்டை ஏரி வரையிலான தார் சாலைப் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இப்பணியை விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விட

எடப்பாளையம் - லாலாபேட்டை ஏரி தார் சாலைப் பணி பாதியில் நிறுத்தம்நிறைவு செய்ய பொதுமக்கள் கோரிக்கை!

தமிழ்நாட்டிற்கான பண்டிகை காலபுதிய தயாரிப்புகள் அறிமுகம்

7 hours before • நமது நிருபர்

சைக்கிள் பியூர் அகர்பத்தி நிறுவனம் சென்னையில் புதிய பண்டிகைக் கால தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. 77 ஆண்டுகால பாரம்பரியம் கொண்ட இந்நிறுவனம் நவீன நறுமண அனுபவங்களை வழங்குகிறது.

தமிழ்நாட்டிற்கான பண்டிகை காலபுதிய தயாரிப்புகள் அறிமுகம்

திருப்பத்தூரில் கூட்டுறவுத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

7 hours before • நமது நிருபர்

கூட்டுறவு சார் பதிவாளர் வேல்முருகன் பணிநீக்கத்தை ரத்து செய்யக்கோரி திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகம் முன் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பல்வேறு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் பங்கேற்று கண்டனம் தெரிவித்தனர்.

திருப்பத்தூரில் கூட்டுறவுத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன்ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

7 hours before • நமது நிருபர்

செங்கல்பட்டு அரியப்பாக்கம் கிராமத்தில் 3 மாதங்களாக குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தடையின்றி குடிநீர் வழங்க கோரி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன்ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

பொதுச்சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி குறைதீர்க்கும் கூட்டத்தில் தர்ணா போராட்டம்

7 hours before • நமது நிருபர்

மதுராந்தகம் வையாவூர் கிராமத்தில் பொதுச்சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட சுவரை அகற்றக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா நடத்தினர். இரண்டு நாட்களில் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.

பொதுச்சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி குறைதீர்க்கும் கூட்டத்தில் தர்ணா போராட்டம்

தங்க டாலரை ஒப்படைத்த சிறுமிக்கு பாராட்டு

7 hours before • நமது நிருபர்

சென்னையில் விளையாடும் போது கண்டெடுத்த 4 கிராம் தங்க டாலரை காவல் நிலையத்தில் ஒப்படைத்த சிறுமி ஆக்கியாவின் நேர்மையை போலீசார் பாராட்டினர். இந்தச் சம்பவம் தண்டையார்பேட்டை பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்க டாலரை ஒப்படைத்த சிறுமிக்கு பாராட்டு
...
எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.