தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்

பிரிவு

பிற செய்திகள்

பாலக்கோட்டில் போக்குவரத்து போலீசார் இல்லாததால் கடும் நெரிசல்

8 hours before • Update

தருமபுரி, செப்.14–தருமபுரி மாவட்டம், பாலக்கோடு நகர பகுதியில் போக்குவரத்து போலீசார் இல்லாததால் முக்கிய சாலைகளில் கடும் நெரிசல் ஏற்பட்டு வருவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

பாலக்கோட்டில் போக்குவரத்து போலீசார் இல்லாததால் கடும் நெரிசல்

ஏரி பகுதியில் மருத்துவக் கழிவுகள்

8 hours before • Update

ராசிபுரம் அருகே ஆர்.கவுண்டம்பாளையம் ஏரியில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க

ஏரி பகுதியில் மருத்துவக் கழிவுகள்

சிபிஎம் தலைமையில் மத மறுப்பு காதல் திருமணம்

8 hours before • Update

திருப்பூரில் காதலித்து வந்த ஆஷிக் சாகுல் அமீது மற்றும் கீர்த்தனா ஆகியோருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் மத மறுப்பு திருமணம் நடைபெற்றது. கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் இந்த திருமணம் நடந்தது.

சிபிஎம் தலைமையில் மத மறுப்பு காதல் திருமணம்

தெருவிளக்கு வசதி செய்து தரக்கோரி மாதர் சங்கத்தினர் மனு

8 hours before • Update

தெருவிளக்கு வசதி செய்து தரக்கோரி மாதர் சங்கத்தினர் மனு
ஈரோடு, செப். 14-பவானிசாகர் அருகே வெள்ளியம்பாளையம் பகுதியில் தெருவிளக்கு வசதி செய்து கொடுக்க வலியுறுத்தி

தெருவிளக்கு வசதி செய்து  தரக்கோரி மாதர் சங்கத்தினர் மனு

நேபாள வெள்ளம் இயற்கை பேரிடர் அல்ல

8 hours before • Update

நேபாள வெள்ளம் இயற்கை பேரிடர் அல்ல, கார்ப்பரேட் நிறுவனங்களின் லாப வெறியே காரணம் என என்.குணசேகரன் கூறினார். இமயமலை வளங்கள் சுரண்டப்படுவதால் ஏற்படும் பருவநிலை மாற்றமே இதற்கு அடிப்படை என அவர் சாடினார்.

நேபாள வெள்ளம் இயற்கை பேரிடர் அல்ல

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

8 hours before • Update

நிலத்தடி நீர் உறிஞ்சப்பபடுவதால் அபாயம்மரங்களைக் காப்பாற்ற போராடும் விவசாயிகள்
உடுமலை, செப். 14– உடுமலைப்பேட்டை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரங்களில் நிலவும் கடும் தண்ணீர்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

பேரூராட்சி கடைகள் ஏலத்தில் முறைகேடு ஆட்சியரிடம் வணிகர் சங்கம் புகார்

8 hours before • Update

பவானிசாகர் பேரூராட்சி கடை ஏலத்தில் முறைகேடு நடந்துள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் வணிகர் சங்கம் புகார் அளித்துள்ளது. வைப்புத் தொகை பெற்றும் தகுதியானவர்களுக்கு கடை ஒதுக்கவில்லை என மனுவில் கூறப்பட்டுள்ளது.

பேரூராட்சி கடைகள் ஏலத்தில் முறைகேடு ஆட்சியரிடம் வணிகர் சங்கம் புகார்

ஆய்வாளரை அரிவாளால் வெட்டி தப்ப முயன்ற நபர் மீது துப்பாக்கிச் சூடு

8 hours before • Update

கோவையில் சிறுமி கடத்தல் வழக்கில் கைதான தவசி, ஆயுதத்தை பறிமுதல் செய்ய சென்றபோது பெண் ஆய்வாளர் சுவர்ணவள்ளியை அரிவாளால் வெட்டினார். தற்காப்புக்காக போலீசார் சுட்டதில் அவர் காலில் காயம் ஏற்பட்டது.

ஆய்வாளரை அரிவாளால் வெட்டி தப்ப முயன்ற நபர் மீது துப்பாக்கிச் சூடு

பராமரிப்பின்றி சீரழியும் பள்ளிபாளையம் பொது மயானம்

8 hours before • Update

பள்ளிபாளையம் நகராட்சி பொது மயானம் பராமரிப்பின்றிச் சுகாதாரச் சீர்கேட்டில் சிக்கியுள்ளது. குடிநீர் தட்டுப்பாடு, புதர்கள் மண்டிய சூழல் மற்றும் சமூக விரோதிகள் நடமாட்டத்தால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

பராமரிப்பின்றி சீரழியும் பள்ளிபாளையம் பொது மயானம்

அமராவதி அணையில் நீர் வெளியேற்றம் பூஜ்ஜியமா? ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

9 hours before • Update

அமராவதி அணையில் நீர் வெளியேற்றம் பூஜ்ஜியம் என கணக்கு காட்டப்படும் நிலையில், ஆற்றில் தண்ணீர் செல்வதை கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பயிர்களைக் காக்க தண்ணீர் திறக்க அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமராவதி அணையில் நீர் வெளியேற்றம் பூஜ்ஜியமா?  ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

கனமழை: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்

9 hours before • Update

கோவை, தருமபுரி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கனமழை: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்

சென்னை விரைவு செய்திகள்

9 hours before • Update

மரகதச் சிலை திருட்டு: அரியலூர் வாலிபர்கள் கைது, சிலை மீட்பு
சென்னை, செப்.14-செங்கல்பட்டு மாவட்டம் பெருங்கரணை நாடுபழனி முருகன் கோயிலில் மரகதச் சிலை திருடப்பட்ட வழக்கில்,இணையவழியில் திட்டம் தீட்டிய அரியலூரைச் சேர்ந்த ஜி.மணிகண்டன் (27),

சென்னை விரைவு செய்திகள்
...
எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.