வீணாய்ப்

img

மாண்டவர் மீண்டும் வருவார்…!

விடுதலை பெற்று எழுபது ஆண்டுகள் வீணாய்ப் போனது!-நாட்டில கெடுதலை சாதியும் மதமும் மோதிக் கெட்டுப் போனது! ஆலைகள் சாலைகள் எல்லாம் இங்கே தனியார் ஆனது!-நாட்டில் நாளைய இளைஞர் கூட்டம் கெட்டு வீதியில் நிற்குது!

;