85 வயது முதியவரான சுகந்த ராஜூ மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று தெரியவந்துள்ளது....
புதுக்கோட்டை நகராட்சி பகுதியில்சிலர் குடிநீர் குழாயில் மின்மோட்டாரை பொருத்தி தண்ணீரை உறிஞ்சுவதாகக் கூறப்படுகிறது.
ரயில் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.சங்ககிரியை அடுத்த வீரபாண்டி ரயில் நிலையத்திற்கும் மகுடஞ்சாவடி ரயில் நிலையத்துக்கும் இடையே உள்ள தண்டவாளத்தில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் கிடப்பதாக ஈரோடு ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.