முகிலன்

img

முகிலனுக்கு 15 நாள் காவல்: திருச்சி சிறையில் அடைப்பு

அவர் எந்த தவறும் செய்யவில்லை,  என் கணவர் மீது திட்டமிட்டு அரசாங்கமும், ஆலை நிர்வாகமும் பழிபோட்டதாகவே நினைக்கிறேன். அவரை எங்கேயோ அடைத்து வைத்து அவர் வெளியிட்ட ஸ்டெர்லைட் சி.டி. பற்றி தெளிவாக கேட்டிருக்கிறார்கள்....

img

முகிலன் எங்கே? ஈரோடு கூட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் கேள்வி

உயர் மின்கோபுரம் அமைப்ப தற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டத்தில், பிணையில் வெளிவந்த விவசாயிகள் மீது மீண்டும் வழக்கு போட்ட ஈரோடு காவல்துறை அதிகாரிகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்தார்.

;