மிகவும்

img

மிகவும் பழுதடைந்த நிலையில் மின்சார கம்பங்கள்

எலச்சிபாளையம் அருகே ஆயித்தாகுட்டையில் மிகவும் பழுதடைந்தநிலையில் உள்ள மின்கம்பங்களை மாற்றி உரியபாதுகாப்பு வழங்கிடவேண்டும் என அப்பகுதிமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

;