நீலகிரிக்கு ரெட் அலர்ட்!
சென்னை, ஜூன் 14- சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட் டுள்ள தகவலின்படி, ஞாயி றன்று (ஜூன் 15) நீலகிரி மாவட்டத்தில் அதிகனமழை யும் கோவை, தேனி, தென் காசி, கன்னியாகுமரி திரு நெல்வேலி ஆகிய மாவட்டங் களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ஈரோடு, சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்க ளில் கனமழைக்கான மஞ் சள் எச்சரிக்கையும் விடுக்கப் பட்டுள்ளது.