மரக்கன்றுகள்

img

தேர்தலில் வாக்களித்து விட்டு மரக்கன்றுகள் நட்டு வைத்த முதியவர்கள்

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 80 வயதைக் கடந்த முதியவர்கள் 15 பேர் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்துவிட்டு வாக்குச்சாவடி முன்பாக மரக்கன்றுகளை நட்டு வைத்து ஆச்சரியப்படுத்தினர்.

;