மடங்கு

img

விவசாயிகளுக்கு ஆதர விலையை ஒன்றரை மடங்கு உயர்த்திவிட்டதாக பிரதமர் மோடி பேச்சு

விவசாயிகளுக்கு ஒன்றரை மடங்கு ஆதாரவிலையை உயர்த்திவிட்டதாக தேனியில் பிரதமர் மோடி பேசியதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் அ.தி.மு.ககூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஆண்டிபட்டி அருகே சனிக்கிழமையன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார்.

;