போடியில்

img

குழந்தைக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை

போடியில், குழந்தைக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை செய்ய முயன்ற சம்பவத்தில் கோவில் வளாகத்தில் குழந்தை இறந்து போனது. போடி சோலை சொக்கலிங்கம் நகரை சேர்ந்தவர் பிரியங்கா (30). இவருக்கும் பல்லவராஜன் என்பவருக்கும் சில வருடம் முன் திருமணமாகி ஒன்றேகால் வயதில் தர்ஷிகா என்ற பெண் குழந்தை உள்ளது. பிரியங்காவின் கணவர் பல்லவராஜன் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார்

;