நெரிசலில்

img

திருச்சி அருகே கோவில் விழா நெரிசலில் சிக்கி 7 பேர் பலி

திருச்சி அருகே கோவில் விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திருச்சி மாவட்டம் துறையூர் அருகே முத்தையம்பாளையம் கிராமத்தில் பிரசித்திப் பெற்ற கருப்பசாமி கோவில் உள்ளது.

;